‘பெருந்தோட்ட மக்களின் கழுத்தைப் பிடிக்கும் சமுர்த்தி வங்கிகள்’

சமுர்த்தி வங்கிகளில் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, வங்கி நிர்வாகத்தினர் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகதொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

” தோட்டங்களை மையப்படுத்தி நுண்நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கியுள்ளமைபோன்று சமுர்த்தி வங்கியும் கடன்களை வழங்கியுள்ளன. இதன்படி சமுர்த்தி வங்கியில் தோட்டப்புற மக்கள் அதிகமான கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடுகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று காலம். நாடு முடக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வருமானம் இல்லை. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடன் தவணையை உடனடியாக செலுத்துமாறு வங்கிகள் அழுத்தம் கொடுக்கின்றன. இது பெரும் அநீதியாகும். எனவே, மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். கடன் தவணைகளை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆளுங்கட்சியிலுள்ள மலையக அரசியல் பிரமுரகர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றும் சிவநேசனம் கோரிக்கை விடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles