‘பெருந்தோட்ட விவகாரங்களைக் கையொளும் பொறுப்பு வடிவேல் சுரேஷிடம்’

ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்தோட்டத்துறை தலைவராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது வடிவேல் சுரேசுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles