பொகவந்தலாவ – செபல்டன் தோட்டத்தில் பி.எஸ். பிரிவு உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதியில் தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும்.