பொன்சேகா வகித்த பதவி புதியவரிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும்,
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகாவே செயற்பட்டார். ஜனாதிபதி தேர்தலின்போது அவர் அப்பதவியை இராஜினாமா செய்தார்.

 

Related Articles

Latest Articles