கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் சுகாதார நடைமுறைகளையும் வரையறைகளையும் கடுமையாக்க நேரிடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாா்.

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் வரையறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நோய் நிலைமை பரவலடையும் தன்மைக்கு ஏற்ப நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்