மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ( வயது – 80) இன்று காலை இயற்கை எய்தினார்.
மதத்துக்கு அப்பால் மனிதத்தை நேசித்தனர். மனித உரிமை காவலராக செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். தமிழ் தேசியம் தடம்புரளாத விதத்தில் நெருக்கடியான கட்டங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியவர்.

Related Articles

Latest Articles