கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லலை, தெவனகல்ல பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு நால்வர் காணாமல்போயுள்ளனர்.
அவர்களை மீட்பும் பணி தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.
நாட்டில் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் ஆங்காங்கே மண்சரிவு சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.










