மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles