மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பிறகு, மின் கட்டணம் நிச்சயம் அதிகரிக்குமென மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டில் இன்றைய தினம் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
