மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 823 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 533 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 145 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 145 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் 107 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.