பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் மீளாய்வுக்குட்படுத்தப்படும்.
அவர்களுக்கு அந்த தொகையை வழங்கமுடியாவிட்டால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அதனை செய்யக்கூடிய தரப்புக்கு வழங்கப்படும் – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.