வாகன விபத்துகள் – 48 மணிநேரத்தில் 30 பேர் பலி! 150 பேர் காயம்!!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகன விபத்துகளால் நேற்று மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்துகளால் நாளொன்றில் அதிகளவானோர் உயிரிழந்த சம்பவமாக அது பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களே அதிகளவு விபத்துக்குள்ளாகியுள்ளன.

Related Articles

Latest Articles