வெனிசுலாவை ஆளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது!

“ வெனிசுலாமீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வெனிசுலாவை யார் ஆள வேண்டும் என்பதை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மாறாக அமெரிக்கா அல்ல.” என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கை முற்றிலும் தவறு. மற்மொரு நாட்டை ஆக்கிரமிக்கும் உரிமை கிடையாது. ட்ரம்பின் நடவடிக்கை முழு உலகுக்கும் அச்சுறுத்தல் எனவும் ராஜித குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles