இன்றும் அடை மழை! மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!!

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.

அத்துடன், நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி உட்பட 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது .

Related Articles

Latest Articles