‘1000 ரூபாவை கையிலெடுக்கிறது சம்பள நிர்ணயச்சபை’

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பள நிர்ணய சபை ஊடாக மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யோசனை வருமாறு,

Related Articles

Latest Articles