16 பேருக்கு கொரோனா – நாவலப்பிட்டிய நகருக்கு பூட்டு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாவலப்பிட்டிய நகரை இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மூடுவதற்கு நாவலப்பிட்டிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்தே நகரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles