கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காகவும், 5000 ரூபா கொடுப்பனவு உட்பட இதர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் 200 பில்லியன் (2000 கோடி) ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி பிரேரணையை முன்வைத்தார்.
