21/4 தாக்குதல் சம்பவத்துடன் அஸாத் சாலிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார்.
21/4 தாக்குதல் சம்பவத்துடன் அஸாத் சாலிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார்.