4,612 வீடுகள் சேதம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 வீடுகள் முழுமையாகவும் 4,612 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles