நாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளனர்.222 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்து 492 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 43 ஆயிரத்து 274 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










