பேலியகொட மீன் சந்தையிலுள்ள 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மீன் சந்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளது.
105 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைமூலமே அதில் 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மினுவாங்கொட கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.