5 சிறார்கள் உட்பட 8 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் சென்ற ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர், தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரும் அவருடைய மகன் மற்றும் மகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் அவருடைய மகள் மற்றும் இரண்டு மகன்கள் என 8 படகு ஒன்றில் நேற்று தமிழகத்தில் தஞ்சமடையும் நோக்குடன் சென்றுள்ளனர்.

அவர்களைப் படகோட்டி தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டி இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இன்று காலை அது தொடர்பில் தகவல் அறிந்த தமிழகக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles