நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 79 ஆயிரத்து 422 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 542 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 471 பேர் உயிரிழந்துள்ளனர்.










