89,329 பேருக்கு கொரோனா – 86,227 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் மேலும் 283 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 227ஆகப் பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles