பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வகித்துள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதி தனக்குகீழ் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 19 இல் இந்த ஏற்பாடு நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.