‘கொரோனா’ மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண்ணொருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Latest Articles