நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட கொத்தணிமூலம் 388 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 18 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 35 ஆயிரத்து 366 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










