நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 530 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 8 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










