சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

🛑341பேரை காணவில்லை

🛑2,303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம்

🛑51 ஆயிரத்து 23 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

🛑18 லட்சத்து 44 ஆயிரத்து 55 பேர் பாதிப்பு

Related Articles

Latest Articles