நாட்டில் மேலும் 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 45 ஆயிரத்து 496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.