2ஆவது அலைமூலம் 48,153 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது.  இவர்களில் 44 ஆயிரத்து 746 பேர் குணமடைந்துள்ளனர். 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 48 ஆயிரத்து 153 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles