பொகவந்தலாவை சிகிச்சை நிலையத்தில் 112 பேர் அனுமதி – 50 பேர் குணமடைவு!

பொகவந்தலாவை மோரா தோட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையம் கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையமாக மாற்றப்பட்டு இதுவரையில் 112 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சிகிச்சை நிலையத்திற்கு கொழும்பு,தலைமன்னார், நிட்டம்புவ, கம்பஹா, வலப்பனை மற்றும் நுவரெலியா பகுதிகளை சேர்ந்த தொற்றாளர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

138 பேர் சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டுள்ள மேற்படி சிகிச்சை நிலையத்தில் இதுவரையில் 50 பேர் குணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்த

Related Articles

Latest Articles