‘கொரோனா’வால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

43 மற்றும் 74 வயதுகளுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles