இன்று மாத்திரம் 859 பேருக்கு கொரோனா – 62 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.  இன்று மாத்திரம் இதுவரை 859 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 58 ஆயிரத்து 489 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles