நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், லிந்துலை பிரிவில் ஐவருக்கும், பொகவந்தலாவ மற்றும் ஹட்டன் சுகாதார நால்வருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1,019 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
