நாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மே 11 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மே 11 ஆம் திகதி 2 ஆயிரத்து 568 பேருக்கும், 12 ஆம் திகதி 2 ஆயிரத்து 429 பேருக்கும், மே 13 ஆம் திகதி 2 ஆயிரத்து 269 பேருக்கும், 14 ஆம் திகதி 2 ஆயிரத்து 289 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், மே 15 ஆம் திகதி 2 ஆயிரத்து 386 பேருக்கும், 16 ஆம் திகதி 2 ஆயிரத்து 275 பேருக்கும், மே 17 ஆம் திகதி 2 ஆயிரத்து 456 பேருக்கும், மே 18 ஆம் திகதியாகிய இன்று 2 ஆயிரத்து 478 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles