கண்டியில் 124, நுவரெலியாவில் 83, மாத்தளையில் 62 பேருக்கு நேற்று கொரோனா!

மத்திய மாகாணத்தில் 269 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 124 பேரும், மாத்தளை மாவட்டத்தில் பேரும் 62 பேரும் , நுவரெலியா மாவட்டத்தில் பேரும் 83 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles