கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 501 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 110 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,











