கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 1,742 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

23 ஆண்களும், 23 பெண்களுமே மே 17 முதல் ஜுன் 5 ஆம் திகதிவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles