தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கே இவ்வாறு அதிக வீரியம்மிக்க டெல்டா திரிபு கொரோனா தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles