ஊவா மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

ஊவா மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

நமது நிருபர் – நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles