‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார் நடேசனிடம் நாளை விசாரணை!

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், நாளை வெள்ளிக்கிழமை, இலஞ்ச – ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசனின் பெயரும் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமையவே அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

Related Articles

Latest Articles