19 ஐ நீக்கிய பிறகே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதனை இயற்றுவதற்கு முன்னர் நிச்சயம் 19 ஐ நீக்குவோம். அதன்பின்னர் மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

எமது அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீணடிக்கப்படமாட்டாது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கி பயணிப்போம். நாட்டை கட்டியழுப்புவதே எமது பிரதான நோக்கம். இதில் அனைவரும் இலங்கையராக இணையவேண்டும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles