பிபில தொடக்கம் செங்கலடி வரையான வீதி பொதுமக்கள் பாவனைக்கு..

ஏ5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி சற்றுமுன்னர் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles