நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் (30) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் (30) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.