நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது வரும்?

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது.

” தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்காது.” – என சஜித் அணி குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles