சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பில் தகவல் வழங்க துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

வன்முறைக் குழுக்கள் நாட்டில் முன்னெடுக்கும் சட்ட ஒழுங்கை மீறும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் 076 73 93 977 அல்லது 0112 44 11 46 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி, அது தொடர்பான தகவல்களை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே, 118 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள், கொள்ளைகள், தாக்குதல்கள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான தகவல்களை குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles