ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles