ஹிருணிக்காவிடம் சிஐடியினர் 6 மணிநேரம் விசாரணை!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம், சிஐடியினர் 6 மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் சிஐடி வந்த ஹிருணிக்காவிடம், மாலை 5 மணிவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கலாம்.

விசாரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிருணிக்கா,

” பாசிசவாதிகளிடமிருந்து நாட்டை காப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ் அடுத்த தேர்தலுக்கு மொட்டு கட்சி தயாராகிவருகின்றது. அதற்கான வழிமுறைககள் தற்போது தயாரிக்கப்படுகின்றது. அதன் ஓர் அங்கமே இந்த விசாரணை. ” – என்று குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles