தமிழகத்தில் மேலும் நால்வர் தஞ்சம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 4 பேர் அகதிகளாகத் தமிழகம் சென்றுள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையின் இராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை தரை இறக்கி விடப்பட்டனர்.

அவர்களை அவதானித்த தமிழகப் மீனவர்கள் மறாயன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற பொலிஸார், நால்வரையும் மீட்டு இராமேஸ்வரத்துக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் தற்போது பொலிஸாரின் விசாரணையில் உள்ளனர்.

நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், திருகோணமலை மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles